நாங்கள் எமது உரித்துக்கள் பற்றி பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்துங்கள் – தென்பகுதிக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறியமைக்கான நிலமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்த அவரது கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேள்வி – கௌரவ விஜயகலா மகேஸ்வரன் கூறியது பற்றி … Continue reading நாங்கள் எமது உரித்துக்கள் பற்றி பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்துங்கள் – தென்பகுதிக்கு முதலமைச்சர் எச்சரிக்கை